21.08.2022 அன்று நடைபெற்ற 384-வது கூட்டம்

21.08.2022 அன்று நடைபெற்ற 384-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
21.08.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 384-ஆவது இணையவழிக் கூட்டம்
21.08.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார். அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் நிகழ்ச்சிகளைத்
தொகுத்து வழங்கினார்.
இலக்கியச் சிம்மம், எழுச்சிக் கவிஞர் இர. கங்கை மணிமாறன் (நிறுவனர்,
அருள்பிரகாச வள்ளலார் ஆன்மீகத் தமிழ் மன்றம், மயிலாடுதுறை)
“வையகம் உய்ய வந்த வள்ளலார்” என்னும் தலைப்பில் சிறப்புச்
சொற்பொழிவு ஆற்றினார்.
இவரது சிறப்புரையை அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு, புலவர்
த. இராமலிங்கனார் ஆகியோர் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
நிறைவாக செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.