20.04.2025 அன்று நடைபெற்ற 417-ஆவது மாதாந்திர கூட்டம்

20.04.2025 அன்று நடைபெற்ற 417-ஆவது மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 417-ஆவது மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 417-ஆவது ஏப்ரம் பாத நிகழ்ச்சியானது 20.04.2025 அன்று நடைபெற்மது . வழக்கறிஞர் க. ஜெகதீஸ்வரன் தமிழ்ந்தாய் வாழ்த்து பாட சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜீலு வரவேற்புரையாற்ற, துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையேற்றார்.

நிகழ்ச்சியில் ‘முயற்சிமுருகேசன் தலையைபில் ‘கோடைக் கவியரங்கம்‘ நடைபெற்றது. அதில், சுமத்ரா கோவிந்தசாமி, முனைவர் இரா. பூங்கோதை, இரா. சக்கரபாணி, வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன். அதியமான். நா. விவேகானந்தன். ஓட்டேரி செல்வக்குமார். கல்யாணராமன் நாகராசன், நம்ம ஊர் கோபிநாத் ஆகியோர் கவிதை வாசித்தனர். கவிஞர்களுக்கு ‘கோடைக்கன்ஞர்‘விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் வசந்தகுமாரன் அவர்கள் தான் எழுதிய ‘முறிந்த வானவில்‘ என்னும் நூயினை உறுப்பினர்களுக்கு அண்டிப்பரிசாக வழங்கி, ‘இலக்கியச்சோலை‘ திங்களிதழின் அண்ணாநகர்த் சிறப்பிதழினை வெளியிட்டு, சான்றோர்களுக்கு விருதும். கவிஞர்களுக்கு ‘கோடைக் கவிஞர்‘ பட்டயமும் வழங்கி சிறப்பித்தார். முதற்பிரதியினை அரிமா துரை.சுந்தரரானது. முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், திருமதி பாரத்தேவி. த.வடிவேது ஆகியோர் பெற்றுக் கொண்டனர் . சோலை தமிழினியன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் வசந்தகுமாரன் அவர்கள் தான் எழுதிய ‘முறிந்த வானவில்‘ என்னும் நூயினை உறுப்பினர்களுக்கு அண்டிப்பரிசாக வழங்கி, ‘இலக்கியச்சோலை‘ திங்களிதழின் அண்ணாநகர்த் சிறப்பிதழினை வெளியிட்டு, சான்றோர்களுக்கு விருதும். கவிஞர்களுக்கு ‘கோடைக் கவிஞர்‘ பட்டயமும் வழங்கி சிறப்பித்தார். முதற்பிரதியினை அரிமா துரை.சுந்தரரானது. முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், திருமதி பாரத்தேவி. த.வடிவேது ஆகியோர் பெற்றுக் கொண்டனர் . சோலை தமிழினியன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியி, து.சீ.இராமலிங்கம் அவர்களுக்கு ‘கவிச்செல்வர்‘ விருதும் திருமதி ஏழிசைவல்லி அவர்களுக்கு ‘நிர்வாகச் செல்வர்‘ விருதம். ‘எஸ்.கே. அகாடெமி எஸ். கமல் அவங்களுக்கு ‘சாதனைச் செல்வர்‘ விருதும் திருமதி யாசிதம்யுகளுள்விச் செல்வர்‘ விருதும், திரு. கே.மணி அவர்களுக்கு ‘சோலைச்சுடர்‘ விருகும் வழங்கப்பட்டன.

சங்கத்தின் பொருளாளர் கோ. யூசாப்பிரகாசம் நன்றியுரையாற்ற முநகழ்ச்சி இனிதே நிறைவற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 20.04.2025 அன்று நடைபெற்றது