07-08-2022-அன்று நடைபெற்ற 383-வது கூட்டம்

07-08-2022-அன்று நடைபெற்ற 383-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
07.08.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 383-ஆவது இணையவழிக் கூட்டம்
07.08.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு

புலவர்

த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை ஆற்ற,
அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் துவக்க உரை ஆற்றி
நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். சிறப்புச் சொற்பொழிவாளர் இலங்கை
இலக்கியன் வே. ஞானசம்பந்தன் (விரிவுரையாளர்) இருதலைப் புள்ளின்
ஓர் உயிர் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இவரது
சிறப்புரையைப் பாராட்டி இவருக்கு இலங்கை இலக்கியன் என்னும் விருது
வழங்கப்பட்டது.
கம்பநேசன், நாமதேவ், வை. குமரேசன், மா. சிவஞானம்,
(ஆஸ்திரேலியா), மு. ஆறுமுகப் பெருமாள், ஸ்ரீமதி, ராமச்சந்திரன் மற்றும்
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி (இலங்கை) மாணவர்களும்
சிறப்புரை நிகழ்த்திய வே. ஞானசம்பந்தன் அவர்களை பாராட்டியும்
வாழ்த்தியும் பேசினர்.
திரு. வே. ஞானசம்பந்தன் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் “கண்டு சொல் வென்று செல்”
என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொருளாளர் நன்றி கூற கூட்டடம் இனிதே நிறைவுற்றது.