29.5.2016 – பாவேந்தரின் பாட்டுத் திறன்

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-M1jBMhhVkaU/V15qtgq_i0I/AAAAAAAAApw/dAKigUidxfEI9uR0SHhEVOiGKm-YMwSOQCHM/s144-c-o/photos92.jpg” href=”https://picasaweb.google.com/115758838708874980195/MyPhotos#6295586659207449410″ caption=”” type=”image” alt=”photos92.jpg” ]

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-WdJN0yGpxY4/V15qvbue0-I/AAAAAAAAApw/7MfVPTZLvtEu0gAvwx7xIz20m0j3g7dMgCHM/s144-c-o/photos93.jpg” href=”https://picasaweb.google.com/115758838708874980195/MyPhotos#6295586692239643618″ caption=”” type=”image” alt=”photos93.jpg” ]

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-dJ_JbDHSY_c/V15qu–Th8I/AAAAAAAAApw/dTl60NubS3YGPCDtp_beznX6CSPB6aZwwCHM/s144-c-o/photos94.jpg” href=”https://picasaweb.google.com/115758838708874980195/MyPhotos#6295586684521383874″ caption=”” type=”image” alt=”photos94.jpg” ]

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-YDgHt7GOMFs/V15qwkDLaSI/AAAAAAAAApg/HkwcjZFEDFQCXwatA9hEeIZsiwqPQ5n8QCHM/s144-c-o/photos95.jpg” href=”https://picasaweb.google.com/115758838708874980195/MyPhotos#6295586711653804322″ caption=”” type=”image” alt=”photos95.jpg” ]

[pe2-image src=”https://lh3.googleusercontent.com/-xZjCgezatvg/V15qxTeu4bI/AAAAAAAAApo/LKvVVXQjbzwFIF5wA3YhYEwv_cfkmCZzACHM/s144-c-o/photos96.jpg” href=”https://picasaweb.google.com/115758838708874980195/MyPhotos#6295586724385841586″ caption=”” type=”image” alt=”photos96.jpg” ]

29-5-16-img1

29.5.2016 – பாவேந்தரின் பாட்டுத் திறன்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 29.05.2016 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 293-ஆவது கூட்டம் 29.05.2016 அன்று தலைவர் புலவர்
த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பாவேந்தரின் பாட்டுத்திறன் என்னும்
தலைப்பில் சிறந்ததொரு தலைமை உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் திரு. எ. மணிவாசகன் அவர்கள் பாவேந்தரின்
பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி அவையோரை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு
வந்தார். பாவேந்தரின் பன்முகத் திறமைகள் இதுவரை எவரும் சொல்லாததை சொல்லி
அவையோரை வியப்பில் ஆழ்த்தினார். முன்னதாக நமது சங்க உறுப்பினரும்,
வில்லைவாக்கம் உலக வாழ்வியல் நெறிச் சங்க நிறுவனர் அரிமா. திரு. சி.எஸ். அரங்கநாதன் அவர்கள் மறைந்தது குறித்து செயலாளர் கொண்டு வந்த இரங்கல் தீர்மானத்தை அவை ஏற்று
2 மணித்துளிகள் அமைதி காத்தனர்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.