29-05-2022-அன்று நடைபெற்ற 378-வது கூட்டம்

29-05-2022-அன்று நடைபெற்ற 378-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
29.05.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 378-ஆவது கூட்டம் 29.05.2022 ஞாயிறு
காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கம் தலைமையில் கூடியது.
செயலாளர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். அரிமா முனைவர்
த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்து சிறப்பு
சொற்பொழிவாளர் முனைவர் சந்திரிகா சுப்ரமண்யம் (சட்டம், இதழியல் மற்றும்
தொப்பியல் துறையில் ஆய்வறிஞர்) அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கம்பனில் காதல் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
புலவர் த. இராமலிங்னார், துரை, சுந்தரராஜுலு, எல்ல. கிருஷ்ணமூர்த்தி,
புலவர் விஜயலட்சுமி, மறை. தாயுமானவன், து.சீ. இராமலிங்கம், சரஸ்வதி
அம்மாள் (மலேசியா), இராமச்சந்திரன் பாலகிருஷ்ணன் (அமெரிக்கா),
முனைவர் க. ரேவதி, த. வடிவேலு, பிரியா மற்றும் அவரது கணவர் ச.
கலியமூர்த்தி, பு.பெ. இராமசாமி ஆகியோர் சந்திரிகா சுப்பிரமண்யம்
அவர்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்கள் “கண்டு சொல்-வென்று செல்” என்னும்
நிகழ்ச்சியை நடத்தினார்.
இறுதியாக சிறப்புச் சொற்பொழிவாளர் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.