16-09-2018 அன்று நடைபெற்ற 21ஆவது பொதுக்குழு கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 21-ஆவது
பொதுக்குழு கூட்டம் 16.09.2018 அன்று நடைபெற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 21-ஆவது ஆண்டு
பேரவைக் கூட்டம் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர்
த. இராமலிங்கம் தலைமையில் 16.09.2018 அன்று
நடைபெற்றது.
2018 – 2019 ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் 31.03.2018
(முடிய) தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு கணக்குகள்
நிறைவேற்றப்பட்டன.
தணிக்கையாளராக திரு. D. சரத்குமார் அவர்களே தொடர்ந்து
நீடிப்பார். 2018-2020 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக
கீழ்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்னர்.
தலைவர் : புலவர் த.இராமலிங்கம்
துணைத் தலைவர்கள்:
அமுதா பாலகிருஷ்ணன், ஸ்ரீமதி செங்கடாசலம், இ. தர்மன்
செயலாளர் : துரை. சுந்தர்ராஜலு
பொருளாளர் : கோ. ஞானப்பிரகாசம்
இணைச் செயலாளர்கள் :
ச. கலியமூர்த்தி, திருமதி. பாரதிதேவி
செயற்குழு உறுப்பினர்கள் :
தி. ரங்கராஜன், து.சீ. இராமலிங்கம், வி. நாகசுந்தரம்,
வை. குமரேசன், இரா. பூபாலன், க. தனப்பால், இ.ஜே. சுந்தர்,
த. வடிவேலு, கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதகிருஷ்ணன்
சி. பாலுசாமி, சி. செயபால், இரா. மோகனசுந்தரம்,
மு. நாமதேவு, ம.ஆ. செல்வம், திருமதி ஜெயஸ்ரீ இராஜசேகர்


