28-08-2021-அன்று நடைபெற்ற 359-வது கூட்டம்

28-08-2021-அன்று நடைபெற்ற 359-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
12.09.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 360-ஆவது காணொலிக் கூட்டம்
12.09.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. புலவர்
த. இராமலிங்கனார் தலைமை தாங்க, செயலாளர் அரிமா முனைவர்
துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.
மகாகவி பாரதியாரின் நெருங்கிய உறவினர் பொறியாளர் இரா. சுந்தர்,
“இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு” என்னும் பொருள் குறித்து
சிறப்புரை ஆற்றினார். அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்தார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.