
25-07-2022-அன்று நடைபெற்ற 382-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
25.07.2022 அன்று நடைபெற்ற கூட்டம்

திரு. இளவரசு அமிழ்தன் – திருமதி லீலாவதி தமிபதியனரின் மணிவிழா
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 382-ஆவது காணொலிக் கூட்டம்
25.07.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் மற்றும் முத்தமிழ் ஆய்வுமன்றம்
இணைந்து நடத்திய செம்மல் இளவரசு அமிழ்தன் லீலாவதி
தமிபதியனரின் மணிவிழா சிறப்பாக கொண்டாப்பட்டது. மாண்புமிகு
நீதியரசர் சு. இராஜேஸ்வரன், மேனாள் அரசவைக் கவிஞர்
முத்துலிங்கம், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இரத்தினசபாபதி,
நற்றமிழ் கவிஞர் நா. பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக பண்ணைத் தமிழ்ச்சங்கத் தலைவர் துரை. வசந்தராசன்
தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. முத்தமிழ் ஆய்வுமன்றத்
தலைவர் தமிழழகன் வாழ்த்திப் பேசினார்.
செயலளார் துரை. சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்ற, திரு.
கோ.
ஞானப்பிரகாசம் நன்றியுரை ஆற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
