
20.11.2022 அன்று நடைபெற்ற 389-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.11.2022 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 389-ஆவது காணொலிக் கூட்டம்
20.11.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை, கந்தசாமி
நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார்.
திரு. முயற்சி முருகேசன் (ஒருங்கிணைப்பாளர் – முப்பா) புதுக்கவிதை – ஒரு
பார்வை என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இவரது சிறப்புரையை
புலவர் த. இராமலிங்கனார், துரை. சுந்தரராஜூலு, திரு. வேசு. வேணு
கோபாலன், திருமதி பாரதி தேவி, ச. சலியமூர்த்தி ஆகியோர் வாழ்த்தியும்,
பாராட்டியும் பேசினர்.
இறுதியாக திருமதி பாரதி தேவி நன்றி கூறு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
