Author Archives: adminn

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழா

photo47.jpg photo46.jpg

1-01-2015, அன்று அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் விழா, சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, துபாய் தமிழர் சங்கமம் என்ற அமைப்பு “இஃது ஒரு கவிக்காலம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற திருச்சியை சேர்ந்த கவிஞர் ஸ்ரீ விவேக் பாரதி, புதுச்சேரியை சேர்ந்த கவிஞர் இரா. குறிஞ்சி வேந்தன், சென்னை சேர்ந்த கவிதாயினி சுமதி இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தங்க் காசுகள் பரிசளிக்கப்பட்டன.

மேலும் அறிய…. (.jpg)

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழா

1-01-2015, அன்று அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் விழா, சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, துபாய் தமிழர் சங்கமம் என்ற அமைப்பு “இஃது ஒரு கவிக்காலம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற திருச்சியை சேர்ந்த கவிஞர் ஸ்ரீ விவேக் பாரதி, புதுச்சேரியை சேர்ந்த கவிஞர் இரா. குறிஞ்சி வேந்தன், சென்னை சேர்ந்த கவிதாயினி சுமதி இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தங்க் காசுகள் பரிசளிக்கப்பட்டன.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்
முப்பெரும் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாள், திருவள்ளுவர்
திருநாள் விழா, சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழா, தமிழ்ச் சங்கத்தின்
சார்பில் அண்ணாநகர் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுப்
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஆகிய விழாக்கள்
31-01-2015 அன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம்
அவர்கள் தலைமை உரையில் சங்க செயற்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய புதுச்சேரி மாநில
குறைதீர்ப்பு ஆணையத் தலைவர் மாண்புமிகு நீதியரசர் கோ. வெங்கட்ராமன்
அவர்கள் தமிழ்ச்சங்கம் ஆற்றி வருகிற பணிகள் குறித்தும், பேச்சுப் போட்டியில்
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும், கலந்து கொண்ட
மாணவ/மாணவியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி அரியதொரு சிறப்புரை
ஆற்றினார்,
விவேகானந்தா கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு. ம. இளங்கோவன் அவர்கள்
தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் விழாச் சிறப்புரை ஆற்றினார், துணைத்
தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில்,
தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருது பெற்ற, முனைவர் கஸ்தூரி ராஜா,
திருவள்ளுவர் விருது பெற்ற திருக்குறள் பாஸ்கரன் ஆகியோர்
பாராட்டப்பட்டனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, துபாய் தமிழர் சங்கமம் என்ற அமைப்பு “இஃது
ஒரு கவிக்காலம்” என்ற தலைப்பில் உலகளாவிய அளவில் நடத்திய கவிதைப்
போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற திருச்சியைச் சேர்ந்த கவிஞர்
ஸ்ரீ விவேக் பாரதி (இவருக்கு வித்தக இள்ங்கவி என்றும் பட்டமளிக்கப்பட்டது),
புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர் இரா. குறிஞ்சி வேந்தன், சென்னைச் சேர்ந்த
கவிதாயினி சுமதி இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தங்கக் காசுகள்
பரிசளிக்கப்பட்டன.
இவைகளை சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் துபாய் தமிழர் சங்கமம் சார்பில்
வழங்கினர்.
தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற
வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் R. சுபிக்ஷா, தி.தி.
மீனலட்சுமி, ஜெயகோபால் கரோடியா மெட்டிரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி
பிரகீதா ஆகியோருக்கு T.R. இராசு அவர்கள் நன்கொடைமூலம் ரொக்கப் பரிசுகள்
வழங்கப்பட்டன. அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நா. ஜனனிக்கு
சிறப்புப்பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
பொருளாளர்தி. ரங்கராஜன் அவர்கள் நன்றி கூறினார்.
நண்பகல் உணவிற்குப் பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா

43.jpg44.jpg

1. அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014 அன்று காலையில் பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.(இ-வ) திரு. வி. நாகசுந்தரம், திரு. மா.கி. இரமணன், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு.

2. அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014 அன்று காலையில் பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.(இ-வ) திரு. மா.கி. இரமணன், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு, திருமதி ரேவதி இரமணன், திரு. பு.சி. கிருஷ்ணமூர்த்தி.

மேலும் அறிய…. (.pdf)

பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா

1. அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014 அன்று காலையில் பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.(இ-வ) திரு. வி. நாகசுந்தரம், திரு. மா.கி. இரமணன், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு.

2. அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014 அன்று காலையில் பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.(இ-வ) திரு. மா.கி. இரமணன், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு, திருமதி ரேவதி இரமணன், திரு. பு.சி. கிருஷ்ணமூர்த்தி.

பாராட்டினார்
செயற்குழு உறுப்பினர் கவிஞர் தூ.சி. இராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார்.
துணைத் தலைவர் கவிஞர் அமுதா பாலகிருண்ஷன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து
வழங்கியதோடு வாழ்த்துரையும் வழங்கினார். முன்னிலை வகித்த முன்னாள் மேயர் சா.
கணேசன் விழா நாயகருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சு. இராஜேஸ்வரன் இனித்திடும் தமிழில் சிறப்புப்
பேரூரை ஆற்றினார். கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கந்தசாமி நாயுடு
கல்லூரி முதல்வர் பெ. சேகர், தமிழக சட்டப்பேரவையின் ஓய்வு பெற்ற இணைச்
செயலர் இரா. வெங்கடேசன், கோ. ஞானப்பிரகாசம், நைட்டிங்கேல் அரிமா சங்க
நிறுவனர் சத்தியபாமா ரகுநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓய்வுபெற்ற
சட்டப்பேரவை செயலாளர் எம். செல்வராஜ், கவிமாமணி குமரிச் செழியன்,
திருநெறிய தமிழ்மன்ற தலைவர் நடராஜன், ஐநி2, மீண்டும் கவிக்கொண்டல் ஆசிரியர்
கலைமாமணி மா. செங்குட்டுவன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
ஏற்புரை வழங்கிய துரை. சுந்தரராஜுலு தன் வாழ்க்கை உயர்வுதற்கு உந்து சக்தியாக
இருந்த பெரியவர்கள், உடன் பணியாற்றி நண்பர்கள், பழகிய அரசியல்வாதிகள்,
மருத்துவர்கள் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி உரையாற்றினார்.
பொருளாளர் ரங்கராஜன் நன்றி நவில நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கச் செயலாளர் துரை. சுந்தரராஜுலு அவர்களின் 75-ஆவது
கல்லூரியில் அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம்
அகவை நிறைவு பவழ விழா 23.11.2014 அன்று அண்ணாநகர் கந்தசாமி நாயுடு
தலைமையில் நடைபெற்றது. தலைமை உரையில் விழாநாயகர் துரை. சுந்தரராஜுலு
அவர்களின் நிர்வாகத் திறமை, அறிவாற்றல், பண்பு நலன்களை உளம் குளிரப்

பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சாரிபில், கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014
அன்று காலையில் பாரதியாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவிற்குத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், தமிழ்ப் பணிச் செம்மல் புலவர். த.
இராமலிங்கம் தலைமை ஏற்றார்.
முனைவர் மா.கி. இரமணன் அவர்களின் மகள் திருமதி பாரதி தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடினார். சங்கத்தின் செயலாளர் அரிமா. துரை. சுந்தரராஜுலு அவர்கள் இனியதொரு
வரவேற்புரை ஆற்றினார்.
தலைவர் அவர்கள், பாரதியாரின் தொலைநோக்குப் பார்வை – அறிவியல்
சிந்தனைகள் பற்றிக் குறிப்பிட்டுச் சிறந்ததொரு தலைமையுரை ஆற்றினார்.
முனவைர் மா.கி. இரமணன் அவர்களின் துணைவியார் திருமதி ரேவதி அவர்கள்
பாரதியாரைப் பற்றிச் சிறப்புரை ஆற்றினார். பின்னர் திருமந்திரத் திலகம் முனைவர்
மா.கி. இரமணன் அவர்கள் “என்றும் பாரதியார்” என்னும் தலைப்பில், பாரதியாரின்
பாட்டுத்திறன், விடுதலை வேட்கை பற்றி விரிவாக – நகைச்சுவை ததும்ப எடுத்துக்
கூறி அரியதொரு சிறப்புரை வழங்கினார்.
விழாவிற்குச் சங்க உறுப்பினர்களும், தமிழார்வலர்களும் பெருந்திரளாக வருகை தந்து
சிறப்பித்தனர்.
செயற்குழு உறுப்பினர் முனைவர் இ.ஜே. சுந்தர் அவர்கள் நன்றி நவில, நாட்டுப்
பண்ணுடன் கூட்டம் இனிது நிறைவெய்தியது.

சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா

42.jpg

அண்ணாநகர் தமிழ் சங்கச் செயலாளர் துரை. சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா 23.11.2014 அன்று அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அறிய…. (.pdf)

சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா

அண்ணாநகர் தமிழ் சங்கச் செயலாளர் துரை. சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா 23.11.2014 அன்று அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பாராட்டினார்
செயற்குழு உறுப்பினர் கவிஞர் தூ.சி. இராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார்.
துணைத் தலைவர் கவிஞர் அமுதா பாலகிருண்ஷன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து
வழங்கியதோடு வாழ்த்துரையும் வழங்கினார். முன்னிலை வகித்த முன்னாள் மேயர் சா.
கணேசன் விழா நாயகருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சு. இராஜேஸ்வரன் இனித்திடும் தமிழில் சிறப்புப்
பேரூரை ஆற்றினார். கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கந்தசாமி நாயுடு
கல்லூரி முதல்வர் பெ. சேகர், தமிழக சட்டப்பேரவையின் ஓய்வு பெற்ற இணைச்
செயலர் இரா. வெங்கடேசன், கோ. ஞானப்பிரகாசம், நைட்டிங்கேல் அரிமா சங்க
நிறுவனர் சத்தியபாமா ரகுநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓய்வுபெற்ற
சட்டப்பேரவை செயலாளர் எம். செல்வராஜ், கவிமாமணி குமரிச் செழியன்,
திருநெறிய தமிழ்மன்ற தலைவர் நடராஜன், ஐநி, மீண்டும் கவிக்கொண்டல் ஆசிரியர்
கலைமாமணி மா. செங்குட்டுவன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
ஏற்புரை வழங்கிய துரை. சுந்தரராஜுலு தன் வாழ்க்கை உயர்வுதற்கு உந்து சக்தியாக
இருந்த பெரியவர்கள், உடன் பணியாற்றி நண்பர்கள், பழகிய அரசியல்வாதிகள்,
மருத்துவர்கள் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி உரையாற்றினார்.
பொருளாளர் ரங்கராஜன் நன்றி நவில நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கச் செயலாளர் துரை. சுந்தரராஜுலு அவர்களின் 75-ஆவது
அகவை நிறைவு பவழ விழா 23.11.2014 அன்று அண்ணாநகர் கந்தசாமி நாயுடு
கல்லூரியில் அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம்
தலைமையில் நடைபெற்றது. தலைமை உரையில் விழாநாயகர் துரை. சுந்தரராஜுலு
அவர்களின் நிர்வாகத் திறமை, அறிவாற்றல், பண்பு நலன்களை உளம் குளிரப்

பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சாரிபில், கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014
அன்று காலையில் பாரதியாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவிற்குத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், தமிழ்ப் பணிச் செம்மல் புலவர். த.
இராமலிங்கம் தலைமை ஏற்றார்.
முனைவர் மா.கி. இரமணன் அவர்களின் மகள் திருமதி பாரதி தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடினார். சங்கத்தின் செயலாளர் அரிமா. துரை. சுந்தரராஜுலு அவர்கள் இனியதொரு
வரவேற்புரை ஆற்றினார்.
தலைவர் அவர்கள், பாரதியாரின் தொலைநோக்குப் பார்வை – அறிவியல்
சிந்தனைகள் பற்றிக் குறிப்பிட்டுச் சிறந்ததொரு தலைமையுரை ஆற்றினார்.
முனவைர் மா.கி. இரமணன் அவர்களின் துணைவியார் திருமதி ரேவதி அவர்கள்
பாரதியாரைப் பற்றிச் சிறப்புரை ஆற்றினார். பின்னர் திருமந்திரத் திலகம் முனைவர்
மா.கி. இரமணன் அவர்கள் “என்றும் பாரதியார்” என்னும் தலைப்பில், பாரதியாரின்
பாட்டுத்திறன், விடுதலை வேட்கை பற்றி விரிவாக – நகைச்சுவை ததும்ப எடுத்துக்
கூறி அரியதொரு சிறப்புரை வழங்கினார்.
விழாவிற்குச் சங்க உறுப்பினர்களும், தமிழார்வலர்களும் பெருந்திரளாக வருகை தந்து
சிறப்பித்தனர்.
செயற்குழு உறுப்பினர் முனைவர் இ.ஜே. சுந்தர் அவர்கள் நன்றி நவில, நாட்டுப்
பண்ணுடன் கூட்டம் இனிது நிறைவெய்தியது.

17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல்

40.jpg 41.jpg

1. 21.09.2014 அன்று 17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல் துரை. சுந்தரராஜலு, புலவர் த.இராமலிங்கம், தி. ரெங்கராஜன், அமுதா. பாலகிருஷ்ணன், து.சீ. இராமலிங்கம், திருமதி. பாரததேவி.

2. 21.09.2014 அன்று 17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல் செயற்குழு உறுப்பினர் இரா. ஜெயகுமார் பிறந்தநாள் விழா தி.ரெங்கராஜன், புலவர் த.இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு.

மேலும் அறிய…. (.pdf)

17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல்

1. 21.09.2014 அன்று 17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல் துரை. சுந்தரராஜலு, புலவர் த.இராமலிங்கம், தி. ரெங்கராஜன், அமுதா. பாலகிருஷ்ணன், து.சீ. இராமலிங்கம், திருமதி. பாரததேவி.

2. 21.09.2014 அன்று 17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல் செயற்குழு உறுப்பினர் இரா. ஜெயகுமார் பிறந்தநாள் விழா தி.ரெங்கராஜன், புலவர் த.இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு.

ராபர்ட் கால்டுவெல்லின் 200- ஆவது பிறந்தநாள் விழா

kalveattu2.jpg kalveattu3.jpg

17-08-2014 அன்று நடைபெற்ற அண்ணாநகர் தமிழ் சங்கம் விழாவில் , ராபர்ட் கால்டுவெல்லின் 200- ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட பட்டது

மேலும் அறிய…. (.pdf)

ராபர்ட் கால்டுவெல்லின் 200- ஆவது பிறந்தநாள் விழா

அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 271 ஆவது கூட்டம்

photo35.jpg photo36.jpg

1. அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 271 ஆவது கூட்டம் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 20.07.2014 அன்று நடைபெற்றது. முனைவர் இதயகீதம் இராமனுஜம் அவர்கள் இலக்கியம் காட்டும் மானுட உண்மைகளில் சிறப்புரை ஆற்றினார்.  முனைவர் கிருஷ்ணவேணி அருணாசலம், சுந்தரராஜலு, செ.கு. உறுப்பினர் JAL கணேசன் உள்ளனர்.

2. 20.07.2014 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு. T.R. இராசு அவர்கள் தனது 92 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ் சங்க வளர்ச்சிக்கு, அறக்கட்டளைக்கு ரூபாய் முப்பதாயிரத்திற்கான காசோலையை வழங்கினார். புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு, பொருளாளர் தி. ரங்கராஜன், T.R. இராசு மற்றும் P. சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

மேலும் அறிய…. (.pdf)

அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 271 ஆவது கூட்டம்

புலவர் த. இராமலிங்கம் 57- ஆவது திருமண நாள்

jul2.jpgjul1.jpgjul3.jpg

1. தலைவர் புலவர் த. இராமலிங்கம் 57- ஆவது திருமண நாள் சங்க மூத்த உறுப்பினர் வ.பா. நமசிவாயம் பொன்னாடை அணிவித்தார்.

2. 15.6.2014, அன்று செம்மொழி தமிழாய்வு பதிவாளர் முனைவர் மு. முத்துவேல் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கல்.

3. இலக்கிய பீடம் விழா, சிறுகதை போட்டி முதல் பரிசு பெற்ற துணைத்தலைவர் அமுதா பாலகிருஷ்ணனை முனைவர் முத்துவேல் பொன்னாடை அணிவித்தார்.

மேலும் அறிய….(.pdf)

புலவர் த. இராமலிங்கம் 57- ஆவது திருமண நாள்

1. தலைவர் புலவர் த. இராமலிங்கம் 57- ஆவது திருமண நாள் சங்க மூத்த உறுப்பினர் வ.பா. நமசிவாயம் பொன்னாடை அணிவித்தார்.

2. 15.6.2014, அன்று செம்மொழி தமிழாய்வு பதிவாளர் முனைவர் மு. முத்துவேல் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கல்.

3. இலக்கிய பீடம் விழா, சிறுகதை போட்டி முதல் பரிசு பெற்ற துணைத்தலைவர் அமுதா பாலகிருஷ்ணனை முனைவர் முத்துவேல் பொன்னாடை அணிவித்தார்.