26-12-2021-அன்று நடைபெற்ற 368-வது கூட்டம்

26-12-2021-அன்று நடைபெற்ற 368-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
26.12.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 368-ஆவது கூட்டம் 26.12.2021 ஞாயிறு காலை
10.30 மணிக்கு நடைபெற்றது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்ற, செயலாளர்
துரை. சுந்தரராஜுலு தலைமை உரையும் வரவேற்புரையும் ஆற்றினார்.
பேரா. அ. சதீஸ்குமார், ஸ்ரீமதி ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருச்சி. “தமிழர் பண்பாட்டு மரபில் சங்க இலக்கியம்’ என்னும் தலைப்பில் சிறப்புச்
சொற்பொழிவு ஆற்றினார்.
அரிமா துரை. சுந்தரராஜுலு விஜயலட்சுமி, முனைவர் க. ரேவதி, குடியாத்தம்
குமணன், மறத்தமிழன், ச. கலியமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றிய பேரா.
சதீஸ்குமார் அவர்களைப் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
பின்னர் பேரா. அ. சதீஸ்குமார் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.