20-06-2021-அன்று நடைபெற்ற 353-வது கூட்டம்

20-06-2021-அன்று நடைபெற்ற 353-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
27.06.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 354-ஆவது காணொலிக் கூட்டம்
27.06.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அரிமா
த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்றினார். செயலாளர் துரை. சுந்தரராஜலு
தலைமை உரையும், வரவேற்புரையும் ஆற்றினார்.
திரு. த.கு. திவாகரன் சிறப்புச் சொற்பொழிவாளர் “நகைச்சுவை இமயம்”
பேரா. கண. சிற்சபேசன் அவர்களை அறிமுகம் செய்து அறிமுக உரை ஆற்றினார்.
பேரா. கண. சிற்சபேசன் அவர்கள் “நான் நடந்து வந்த பாதை” என்னும் தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.