18.05.2025 அன்று நடைபெற்ற 418 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 18.05.2025 அன்று நடைபெற்றது

18.05.2025 அன்று நடைபெற்ற 418 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 18.05.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 418-ஆவது
மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 418-ஆவது ஏப்ரல் மாத
நிகழ்ச்சியானது 18.05.2025 அன்று நடைபெற்றது. தமிழ்த்தாய்
வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் செயலாளர்
அரிமா துரை. சுந்தரராஜுலு, தலைமையேற்று
வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ‘அமெரிக்காவில் தமிழ்” என்னும் தலைப்பில்
பேராசிரியர் இ.ஜே. சுந்தர் சிறப்புரையாற்றினார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் 92-ஆம் பிறந்தநாளை
முன்னிட்டு “காலமெல்லாம் கவிஞர்” என்னும் தலைவர்
பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன் பேரூரை நிகழ்த்தினார்.
சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற
நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.