08-02-2020-அன்று நடைபெற்ற 338-வது கூட்டம்

08-02-2020-அன்று நடைபெற்ற 338-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
08.02.2020 அன்று நடைபெற்ற
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி

தலைவர் புலவர் த. இராமலிங்கம், செயலாளர் துரை. சுந்தரராசன், பொருளாளர் ஞானப்பிரகாசம்,
துணைத் தலைவர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள்
மற்றும் போட்டியின் நடுவர்களாக புலவர் தங்க. ஆறுமுகம், பேராசிரியர் முனைவர் ஜே. சுந்தர்,
அரிமா முனைவர் த.கு. திவாகரன் ஆகியோர்களும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பேச்சு போட்டியில் பங்குபெற்ற மாணவ / மாணவிகள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
08.02.2020 அன்று நடைபெற்ற
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 08.02.2020,
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கல்லூரி
மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.
தலைவர் புலவர் த. இராமலிங்கம், செயலாளர் துரை.
சுந்தரராசன், பொருளாளர் ஞானப்பிரகாசம், துணைத்
தலைவர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும்
போட்டியின் நடுவர்களாக புலவர் தங்க. ஆறுமுகம்,
பேராசிரியர் முனைவர் ஜே. சுந்தர், அரிமா முனைவர் த.கு.
திவாகரன் ஆகியோர்களும் செயற்குழு உறுப்பினர்கள்
மற்றும் பலரும் பங்கேற்றனர்.